நீதிமொழிகள் 20:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.

நீதிமொழிகள் 20

நீதிமொழிகள் 20:22-30