நீதிமொழிகள் 15:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

நீதிமொழிகள் 15

நீதிமொழிகள் 15:2-6