நீதிமொழிகள் 14:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.

நீதிமொழிகள் 14

நீதிமொழிகள் 14:10-16