நியாயாதிபதிகள் 9:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டு போய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.

நியாயாதிபதிகள் 9

நியாயாதிபதிகள் 9:1-9