நியாயாதிபதிகள் 9:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அபிமெலேக்கு அந்நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.

நியாயாதிபதிகள் 9

நியாயாதிபதிகள் 9:39-50