நியாயாதிபதிகள் 9:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான்.

நியாயாதிபதிகள் 9

நியாயாதிபதிகள் 9:39-53