நியாயாதிபதிகள் 9:38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த ஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்.

நியாயாதிபதிகள் 9

நியாயாதிபதிகள் 9:30-42