நியாயாதிபதிகள் 9:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பி வந்தான்.

நியாயாதிபதிகள் 9

நியாயாதிபதிகள் 9:28-43