நியாயாதிபதிகள் 7:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.

நியாயாதிபதிகள் 7

நியாயாதிபதிகள் 7:14-22