நியாயாதிபதிகள் 6:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.

நியாயாதிபதிகள் 6

நியாயாதிபதிகள் 6:23-36