நியாயாதிபதிகள் 4:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.

நியாயாதிபதிகள் 4

நியாயாதிபதிகள் 4:1-3