நியாயாதிபதிகள் 3:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்குப்பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.

நியாயாதிபதிகள் 3

நியாயாதிபதிகள் 3:30-31