நியாயாதிபதிகள் 3:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனோடேகூட மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து:

நியாயாதிபதிகள் 3

நியாயாதிபதிகள் 3:20-31