நியாயாதிபதிகள் 19:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான்.

நியாயாதிபதிகள் 19

நியாயாதிபதிகள் 19:2-10