நியாயாதிபதிகள் 19:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைதேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்க வந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.

நியாயாதிபதிகள் 19

நியாயாதிபதிகள் 19:11-22