சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 6

சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:1-12