சாலொமோனின் உன்னதப்பாட்டு 3:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 3

சாலொமோனின் உன்னதப்பாட்டு 3:1-11