சாலொமோனின் உன்னதப்பாட்டு 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 3

சாலொமோனின் உன்னதப்பாட்டு 3:1-8