சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:1-5