சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:15-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

15. என் பிரியமே! நீ ரூபவதி; நீ ருபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.

16. நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.

17. நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 1