சங்கீதம் 82:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

சங்கீதம் 82

சங்கீதம் 82:1-8