சங்கீதம் 49:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.

2. பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்.

3. என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.

சங்கீதம் 49