சங்கீதம் 40:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.

சங்கீதம் 40

சங்கீதம் 40:1-15