சங்கீதம் 35:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.

சங்கீதம் 35

சங்கீதம் 35:1-6