சங்கீதம் 35:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.

சங்கீதம் 35

சங்கீதம் 35:18-22