சங்கீதம் 22:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

சங்கீதம் 22

சங்கீதம் 22:12-20