சங்கீதம் 140:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா).

சங்கீதம் 140

சங்கீதம் 140:2-9