சங்கீதம் 137:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

சங்கீதம் 137

சங்கீதம் 137:5-9