சங்கீதம் 137:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

சங்கீதம் 137

சங்கீதம் 137:2-4