சங்கீதம் 124:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,

2. கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,

3. அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.

சங்கீதம் 124