சங்கீதம் 119:78 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

சங்கீதம் 119

சங்கீதம் 119:71-80