சங்கீதம் 111:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

சங்கீதம் 111

சங்கீதம் 111:2-10