சங்கீதம் 106:38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் கானான் தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.

சங்கீதம் 106

சங்கீதம் 106:33-45