சங்கீதம் 10:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

" தேவன் அதை மறந்தார் என்று, அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார்" என்றும், தன் இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.

சங்கீதம் 10

சங்கீதம் 10:5-18