கலாத்தியர் 6:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.

கலாத்தியர் 6

கலாத்தியர் 6:2-14