கலாத்தியர் 1:20-24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

21. பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.

22. மேலும் யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.

23. முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,

24. என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

கலாத்தியர் 1