கலாத்தியர் 1:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;

கலாத்தியர் 1

கலாத்தியர் 1:15-24