ஓசியா 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.

ஓசியா 4

ஓசியா 4:1-12