ஏசாயா 8:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.

ஏசாயா 8

ஏசாயா 8:1-4