ஏசாயா 59:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.

ஏசாயா 59

ஏசாயா 59:1-13