ஏசாயா 59:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.

ஏசாயா 59

ஏசாயா 59:9-16