ஏசாயா 51:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உனக்குப் பரிதபிக்கிறவன் யார்? பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உனக்கு ஆறுதல் செய்வேன்.

ஏசாயா 51

ஏசாயா 51:12-23