ஏசாயா 48:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.

ஏசாயா 48

ஏசாயா 48:13-22