ஏசாயா 45:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

ஏசாயா 45

ஏசாயா 45:2-20