ஏசாயா 39:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ஏசாயா 39

ஏசாயா 39:1-8