ஏசாயா 38:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

ஏசாயா 38

ஏசாயா 38:14-22