ஏசாயா 38:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.

ஏசாயா 38

ஏசாயா 38:6-22