ஏசாயா 36:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.

ஏசாயா 36

ஏசாயா 36:12-22