ஏசாயா 32:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

ஏசாயா 32

ஏசாயா 32:12-20