ஏசாயா 29:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர்களத்தனையாகவும் இருக்கும்; அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.

ஏசாயா 29

ஏசாயா 29:1-7